மிக்கி - மௌஸ் -online

Tuesday, July 07, 2009

my fav BHARATHIYAR KAVITHAIGAL - பாகம் 4

மகாக்கவி பாரதி ஒரு பாமரக்கவிஞன். அவன் பாமரர்க்கும் புரியும் வண்ணம் கவி புனைந்தது மட்டுமல்லாமல், பாமரர் போலவே கனவும் கண்டான். எப்படியாவது கஷ்டப்பட்டு ஒரு சிறிய வீடு வாங்கி குடியேறவேண்டும் என்பது எல்லா நடுத்தர வர்கத்தினரின் கனவு. இதே கனவு பாரதிக்கும் இருந்தது என தெரிந்த போது ஆச்சர்யம் மேலோங்கியது. சிறிய வீடு, அழகான மனைவி, மயக்கும் மாலை என பாரதியின் கனவுகள் உங்கள் பார்வைக்கு...


ஒரு காதல் கவிதை...



ஊடல் கொண்டபோது....




மேலும் சில கவிதைகள்....

3 Comments:

  • Bharathikku mattum alla sarasariyana ella manidharukkum ulla aasai dhan...
    kavithai thoguppu nandraga ulladhu....

    By Blogger Amu, At 3/8/09 12:16 AM  

  • தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    By Blogger www.bogy.in, At 14/4/10 9:42 AM  

  • தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    By Blogger www.bogy.in, At 14/4/10 9:43 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]



<< Home